சென்னை : 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளன. சில பள்ளிகள், கல்லுாரிகளில், இன்று முதல்; சில பள்ளிகள், கல்லுாரிகள், நாளை முதல், 26ம் தேதி வரை, ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்து, மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' வழியாக, தகவல் அனுப்பிஉள்ளன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...