ஆரம்பத்தில் இருந்து முன்னிலை வகித்து ஓடினார் கென்ய வீரர் அபேல் முடாய். அவரை வென்றிட தீவிரமாக இரண்டாவது இடத்தில் வந்து கொண்டிருந்தார் ஸ்பெயின் வீரர் இவான் ஃபெர்ணாண்டஸ் . உள்ளூர் மக்களின் உற்சாகம் கிடைக்க துடிப்பாய் ஓடினாலும் கென்ய வீரர் அவரை விட நிறைய இடைவெளியில் முன்னிலையில் இருந்தார்.
கடைசியில் எல்லைக்கோட்டுக்கு கொஞ்சம் முன் வந்த போது கென்ய வீரருக்கு எது முடிவு கோடு என்று ஸ்பானிஷ் எழுத்துக்கள் மற்றும் symbol களால் குழப்பமாக இருந்தார். எல்லைக் கோட்டை கடந்து வெற்றி பெற்றோம் என்று எண்ணி கோட்டுக்கு சற்று முன்னதாக தன் வேகத்தை குறைத்து மெல்ல அடி வைத்து நகர்ந்தார்.
பின்னால் வந்த ஸ்பெயின் வீரர் இவான் செய்த செயல் " ஸ்போர்ட்மன்ஷிப் " என்றால் என்ன என்பதை புரிய வைத்தது. அவர் நினைத்திருந்தால் எளிதாக வேகமாக கென்ய வீரரைத் தாண்டி சென்று இருந்திருக்கலாம். ஆனால் அவர் கென்ய வீரரிடம் எல்லைக் கோடு இது அல்ல . அங்கே இருக்கு . கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்று விட்டுக் கொடுத்தார். கென்ய வீரர் சென்ற பின் இவரும் பின்னால் இரண்டாவது இடத்துக்கு வந்தார்.
" ஏன் இப்படி செய்தீர்கள் ?" என்று கேட்டதற்கு " அவர்தான் உண்மையில் வெற்றி பெற தகுதியானவர். எல்லைக்கோடு குழப்பத்தால் தடுமாறினாரே ஒழிய அவர் தோற்க வேண்டியவர் அல்ல . அதனால்தான் விட்டுக் கொடுத்தேன் " என்று சொன்னார்.
முதலில் வந்தால்தான் வெற்றியா என்ன?
கடைசியில் எல்லைக்கோட்டுக்கு கொஞ்சம் முன் வந்த போது கென்ய வீரருக்கு எது முடிவு கோடு என்று ஸ்பானிஷ் எழுத்துக்கள் மற்றும் symbol களால் குழப்பமாக இருந்தார். எல்லைக் கோட்டை கடந்து வெற்றி பெற்றோம் என்று எண்ணி கோட்டுக்கு சற்று முன்னதாக தன் வேகத்தை குறைத்து மெல்ல அடி வைத்து நகர்ந்தார்.
பின்னால் வந்த ஸ்பெயின் வீரர் இவான் செய்த செயல் " ஸ்போர்ட்மன்ஷிப் " என்றால் என்ன என்பதை புரிய வைத்தது. அவர் நினைத்திருந்தால் எளிதாக வேகமாக கென்ய வீரரைத் தாண்டி சென்று இருந்திருக்கலாம். ஆனால் அவர் கென்ய வீரரிடம் எல்லைக் கோடு இது அல்ல . அங்கே இருக்கு . கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்று விட்டுக் கொடுத்தார். கென்ய வீரர் சென்ற பின் இவரும் பின்னால் இரண்டாவது இடத்துக்கு வந்தார்.
" ஏன் இப்படி செய்தீர்கள் ?" என்று கேட்டதற்கு " அவர்தான் உண்மையில் வெற்றி பெற தகுதியானவர். எல்லைக்கோடு குழப்பத்தால் தடுமாறினாரே ஒழிய அவர் தோற்க வேண்டியவர் அல்ல . அதனால்தான் விட்டுக் கொடுத்தேன் " என்று சொன்னார்.
முதலில் வந்தால்தான் வெற்றியா என்ன?