நாளை (வியாழக்கிழமை) தமிழக அரசு பொது விடுமுறை அளிக்குமா?
தமிழகத்தை மிரட்டி தற்போது தீவிரமடைந்துள்ள நிவர்
புயல் இன்று இரவு அல்லது நாளை காலை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை
கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுவை அரசு வரும் 28ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைப்
போன்றே தமிழக அரசும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
நலன் கருதி நாளை வியாழக்கிழமை அரசு விடுமுறை என முதல்வர் அறிவிக்க
வேண்டும் என முதல்வருக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...