பார்வையில் காணும் வழிகாட்டு நெறிகள் கிணங்க 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி பொதுத்தேர்வு எதிர்கொள்ள ஏதுவாக முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 19.01.2021 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அரசால் எடுக்கப்படும் முடிவுக்கு உட்பட்டு பாடங்களை முடிக்க ஏதுவாக வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நாளை முதல் சனிக்கிழமை தோறும் பள்ளி வேலைநாள் செயல்படும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது
முதன்மை கல்வி அலுவலர் தஞ்சாவூர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...