தேவையான பொருட்கள்
கரும்பு சாறு - 1 லிட்டர்
அரிசி - அரை கப்
நெய் - விருப்பத்திற்கு ஏற்ப
சுக்கு - சிறிதளவு
முந்திரி - 1 கைப்பிடியளவு
திராட்சை - 1 கைப்பிடியளவு
பால் - அரை கப்
செய்முறை
சுக்கை நன்றாக பொடித்து கொள்ளவும்.
கடாயில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
அதே
கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு சாறை
கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுடன் பாலை சேர்க்கவும்.
இப்போது
கொதித்துக் கொண்டிருக்கும் பால் கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள
அரிசியை சேர்க்கவும். அரிசி மென்மையாக மாறும் வரை வேக விடவும். நன்றாக
வெந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, சுக்குத்தூள சேர்த்து கிளறி
இறக்கவும்.
இப்போது இனிப்பான கரும்பு சாறு பாயாசம் தயார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...