''அரசு கல்லுாரிகளில் உரிய தகுதியின்றி குறுக்கு வழியில் சேர்ந்த, கவுரவ
விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்,'' என, உயர்கல்வி அமைச்சர்
பொன்முடி கூறினார்.அவர் அளித்த பேட்டி:தமிழக மாணவர்கள், வெளிநாட்டில்
படிக்க, பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது.
Read More Click Here