பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.11.2022
திருக்குறள் :
பால் : அறத்து பால்:
அதிகாரம் - இல்வாழ்க்கை,
குறள் -41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
விளக்கம்:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.