வானிலையில் ஏற்படும் மாற்றத்தை நாம் காணும்போது, திடீரென வீசும் குளிர்ந்த காற்று உங்களை குளிர்ச்சியாக உணரவைக்கும்.
இது காய்ச்சல் போன்ற பருவகால நோய்களையும் உங்களுக்கு ஏற்படுத்தலாம்.
பருவத்தின் இந்த நேரத்தில், உங்களுக்கு மிகவும் தேவையான வெப்பத்தை
வழங்கக்கூடிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமானது. அது மட்டுமின்றி,
ஒருவர் பருவகால சளி மற்றும் காய்ச்சலை சமாளிக்க உதவும் எளிய மூலிகை கலவைகளை
செய்யலாம். இஞ்சி, எலுமிச்சைத் தோல் மற்றும் பூண்டைக் கொண்டு
தயாரிக்கப்படும் எளிய கதா இந்த குளிர்காலத்தில் உங்களுக்கு பல அதிசயங்களை
செய்யும்.
Read More Click Here