தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
வடகிழக்கு பருவமழை:
தென்மேற்கு
வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு
பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஏற்கனவே அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்
எச்சரித்து இருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த
மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
Read More Click Here