பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.11.2022
திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்:அறன் வலியுறுத்தல்
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
Read More Click Here








