கனமழை விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக நாளை (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
- காஞ்சிபுரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- செங்கல்பட்டு* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- வேலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- சென்னை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- கடலூர் - (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- விழுப்புரம்- (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- இராணிப்பெட்டை- (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
- வேலூர்- (பள்ளி மற்றும் கல்லூரிகள்) .
- கள்ளக்குறிச்சி- (பள்ளி மற்றும் கல்லூரிகள்) .