Ayurvedic Herb: சிறுநீரக பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் அஷ்வகந்தா & நெருஞ்சி! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Ayurvedic Herb: சிறுநீரக பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் அஷ்வகந்தா & நெருஞ்சி!

 


ழங்காலத்திலிருந்தே மூலிகைகள் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூலிகைகள் கடுமையான நோய்களையும் குணப்படுத்தும் திறன் கொண்டது.

இதில், அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடலின் உள் உறுப்புக்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. இவை சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை அதிகரிக்கிறது. இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மறுபுறம், நெருஞ்சியில் வலி வாத தோஷம் மற்றும் பித்த தோஷத்தை சீராக வைத்திருக்கிறது. அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியின் மருத்துவ பலன்களை தெரிந்து கொள்வோம்...

சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை அதிகரிக்கிறது

அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியை உட்கொள்வது சிறுநீரகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதுடன், சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை அதிகரிக்கிறது. அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியை உட்கொள்வது சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சிறுநீரக பிரச்சனைகளை நீக்குகிறது.

உடல் பருமனை போக்கும்

அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியை உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு எடையையும் கட்டுப்படுத்துகிறது. இது உடல் பருமன் அதிகரிக்க அனுமதிக்காது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடல் பருமனை தடுக்கும் பண்புகள், அதிகரித்து வரும் எடையை கட்டுப்படுத்துவதில் மிக பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பாலுடன் சேர்த்து உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது

அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியை உட்கொள்வது ஆண்களின் பாலியல் தொடர்பான பலவீனத்தை நீக்குகிறது. இது வலிமையை அதிகரிப்பதோடு கருவுறும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. இது தரத்தை மேம்படுத்துவதோடு விந்தணு எண்ணிக்கையையும் தரத்தினையும் அதிகரித்து ஆற்றலை அளிக்கிறது.

செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது

அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியை உட்கொள்வது செரிமான சக்தியை பலப்படுத்துகிறது. அதன் வழக்கமான நுகர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றில் உள்ள வாயு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்குகிறது. அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சி பவுடரை தினமும் வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் உட்கொள்ளவது பலன் தரும்.

தாய்ப்பால் கொடுப்பபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் பால் சரியாக சுரக்காத பெண்கள், அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது பால் சுரத்தலை அதிகரிப்பதோடு, குழந்தைக்கும் நல்லது.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H