பிறப்பு
மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 2023-ன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி
முதல், ஓட்டுநர் உரிமம், கல்விநிலையங்களில் சேர என பல்வேறு
நடைமுறைகளுக்கும், தனி ஆவணமாக, பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப்
பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here
அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்புச் சான்றிதழை, தனி அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.