திருக்குறள்:
பால்:பொருட்பால்
அதிகாரம்: பழைமை
குறள் எண்:804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்.
பொருள்:உரிமையால்
கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும்
தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
READ MORE CLICK HERE