போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதங்களாகியும், பணி நியமனம் இல்லாதாதால், வரும் 21ம் தேதி, குடும்பத்துடன் போராட்டம் நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். READ MORE CLICK HERE