பரமன்குறிச்சி
அருகே ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாணவன் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு
தற்கொலை .. திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை
சேர்ந்த முத்துகிருஷ்ணன் ( 15 ) . பரமன்குறிச்சி கே.கே.ஆர் உயர்நிலைப்
பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
READ MORE CLICK HERE