மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்கபிப்ரவரி 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்:
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில்
பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறன் வீரர்கள் பிப். 10ம் தேதிக்குள்
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள்
கூட்டமைப்பின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளையின் சார்பில்
12-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி பிப். 16ம் தேதி தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறன்
வீரர்கள் அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 10-ம் தேதிக்குள் 21 ஏஏ,
ஏரிக்கரை சாலை, கோட்டூர், சென்னை - 65 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...