அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை
பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் என அனைத்து
விவரங்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின்
ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள்
உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.
மேலும் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் ஆகியவற்றை கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...