தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (D.A) உயர்வு எப்பொழுது?
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 72%-80%சதவிதமாக மத்திய அரசு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்பட்டது .அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை (ஜெனவரி,ஜூலை)விலைவாசியின் உயர்விற்கு தக்கவாறு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் .அனால் இந்த ஆண்டு ஜெனவரி மாதம் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மத்திய அரசு சற்று தாமதமாக சென்ற வாரம் ஆணை வெளியிட்டது .அதனை தொடர்ந்து தமிழக அரசின் அகவிலைப்படி உயர்வின் அறிவிப்பு எப்பொழுது வெளியிடுவார்கள் என அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...