புதுச்சேரி பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 10ம் தேதி மறுதேர்வு:
புதுச்சேரியில் பிளஸ் 1 தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஜூன் 10ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
பள்ளி திறக்கும் தேதி மாற்றம்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றப்பட்டுள்து.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது
வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதி வாரத்திலும் கோடை வெயிலின்
தாக்கம் குறைய வில்லை. நாளுக்குள் நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்
கொண்டே வரும் நிலையில், புதுச்சேரியில், பள்ளிகள் திறக்கும் தேதி ஜுன்
மாதம் 3ம் தேதிக்கு பதில் 10ம் தேதி திறக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் தியாகராஜன் இன்று அறிவித்தா
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...