குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியீடு:
தமிழக அரசின் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ,
பீல்டு சர்வேயர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக
குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க
ஏற்ற கல்வித்தகுதி, இதர தேவைகள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
ஜூலை 15 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாளாகும். ஜூலை 17 க்குள் கட்டணம்
செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது.
விண்ணபிப்பவர் www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கலாம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...