மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்:
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
ஜுலை 5 ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம். பிபிடி, பி.எஸ்சி., ரேடியேஷன்
டெக்னாலஜி, பிஒடி ஆகுபேஷனல் தெரபி உள்ளிட்ட மருத்துவம்
சார்ந்தப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 18 அரசு
மருத்துவக்கல்லூரிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.
பொதுப்பிரிவினர் 350 ரூபாய் செலுத்தியும், தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியின மாணவர்கள் தங்கள் சாதி சான்றிதழ் நகலை கொடுத்து இலவசமாகவும்
விண்ணப்பங்களைப் பெறலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...