சிபிஎஸ்இ.,யில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்:
மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தில்
(சிபிஎஸ்இ), இந்தாண்டு முதல் +1, +2 மாணவர்களுக்கு 'Knowledge Traditions
& Practices of India' என்ற புதிய பாடத் திட்டதை
அறிமுகப்படுத்தியுள்ளது.கணிதம், இயற்பியல், நுண்கலை, விவசாயம், வர்தகம் மற்றும் வணிகம்,
நிலவியல், சுற்றுச்சூழல், வாழ்க்கை அறிவியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகள்
ஒருங்கிணைக்கப்பட்டுவடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பு, மாணவர்களின் அறிவை வளர்க்கும் விதமாகவும், எதிர்காலத்தில்
நல்ல வேலைவாய்ப்பை எதிர்படுத்தி தரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது என்று
சிபிஎஸ்இ தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...