டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை(26.08.2013) வெளியீடு: நவநீதகிருஷ்ணன்:
தமிழகத்தில்
இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.என்.பி.எஸ்.சி, தலைவர்
நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த
டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும்
மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது
செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.