இளைஞர் படையின் 10,500 பணியிடத்திற்கு 1.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை:
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கு 10,500 பணியிடத்திற்கு மாநிலம் முழுவதும் நேற்றுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது.தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர்படை வீரர்கள் தேர்வுபெற ஆண்களுக்கு செப்.2 முதல் அனைத்து எஸ்.பி., அலுவலகத்திலும் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நேற்று வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. தேவைக்கேற்ப விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...