இன்று இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒத்தி வைக்கப்பட்டது:
இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில்
முதல் அமர்வில் வரிசை எண் 33-ல் விசாரணைக்கு வர இருந்தது .இன்று
நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி முறைப்படி பதவியேற்றார்.
அதன் காரணமாக பிற்பகல் 12.30 மணியளவில் தான் நீதிமன்றம்தொடங்கியது.மேலும்இரட்டைப்பட்டம் வழக்கு
விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒரு வருட வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டதால்
இன்று வழக்கு விசாரணைக்கே
வரவில்லை.எனவே வருகிற 30.10.2013-புதன்கிழமை இவ்வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில்
முதல் அமர்வில் வரிசை எண் 33-ல் விசாரணைக்கு வர இருந்தது .இன்று
நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி முறைப்படி பதவியேற்றார்.
அதன் காரணமாக பிற்பகல் 12.30 மணியளவில் தான் நீதிமன்றம்தொடங்கியது.மேலும்இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒரு வருட வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டதால் இன்று வழக்கு விசாரணைக்கே வரவில்லை.எனவே வருகிற 30.10.2013-புதன்கிழமை இவ்வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதன் காரணமாக பிற்பகல் 12.30 மணியளவில் தான் நீதிமன்றம்தொடங்கியது.மேலும்இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒரு வருட வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டதால் இன்று வழக்கு விசாரணைக்கே வரவில்லை.எனவே வருகிற 30.10.2013-புதன்கிழமை இவ்வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...