ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்ஒற்றுமையாகபோராடுவோபோம்:
ஆசிரியரின்
உயிருக்கு, பாதுகாப்பு
அளிக்கும் வகையில், சிறப்பு சட்டம்
ஒன்றை, சட்டசபையில் கொண்டு வர
வேண்டும்' என, தமிழ்நாடுதொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்,
கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம்
வெளியிட்ட அறிக்கையில்,
இந்த காலத்தில், ஆசிரியர்களுக்கு, கல்வி வளாகங்களில், போதிய பாதுகாப்பு இல்லை. மாணவர்களை கண்டித்தாலே, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த காலத்தில், ஆசிரியர்களுக்கு, கல்வி வளாகங்களில், போதிய பாதுகாப்பு இல்லை. மாணவர்களை கண்டித்தாலே, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...