ஜே.இ.இ., முதன்மைத் தேர்வுக்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க, ஜனவரி 5ம்
தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என சி.பி.எஸ்.இ., வாரியத் தலைவர்
வினீத் ஜோஷி கூறியுள்ளார்.ஐ.ஐ.டி., டிரிபிள் ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,களில் சேர்வதற்கு, ஜே.இ.இ.,
முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆன்-லைனில் விண்ணப்பிக்க இம்மாதம் 26ம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை, பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்; கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆன்-லைனில் விண்ணப்பிக்க இம்மாதம் 26ம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை, பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்; கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில்,ஐ.ஐ.டி., நுழைவுக்கான, ஜே.இ. இ.,-அட்வான்ஸ்டு தேர்வு எழுதும்,
1.5 லட்சம் மாணவர்களில், டாப் 14-15 மாணவர்களுக்கு, அவர்கள் பிளஸ் 2வில்
பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், ஐ.ஐ.டி.,யில் இடம் கிடைக்கும். ஜே,இ.இ.,
முதன்மைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, டிரிபிள் ஐ.டி., மற்றும்
என்.ஐ.டி.,க்களில் இடம் கிடைக்கும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...