TO GET RESULTS CLICK HERE...
குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி
இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை
நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றுவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்ற டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சார் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட
25 பணியிடங்களுக்கு இந்த குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது
குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வினை 1,153 பேர் எழுதினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...