1) 2001 ஆம் ஆண்டுக்கு பின்
பாடத்திட்டம் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு மொத்தம் இரண்டு ஆண்டுக்கும்
சேர்த்து 8 பாடம் மட்டும் தான் 2009 முதல் முதல் ஆண்டுக்கு 7 பாடம்
இரண்டாம் ஆண்டுக்கு 7 பாடம் மொத்தம் 14 பாடம்
2) 2001 பாடத்திட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் 2011க்கு மேல் தேர்வு எழுதும் போது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்த ஆண்டுக்கான 7 பாடத்தையும் சேர்த்து எழுதவேண்டும் ஒரு பாட்த்தில் தோல்வியடைந்திருந்தால் 7 பாடத்தையும் எழுத சொன்னது அரசு3) குழ்ந்தைகளின் உளவியல் பாடம்(கற்கும் குழந்தை கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்) மிக அதிகமான பக்கங்களும் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்ப்பட்ட பாடங்கள் அதனால் கடினமான வார்த்தைகள் மற்றும் புரிந்துகொள்வதிலும் உள்ள அதிக கடினம்
4) அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில பாடத்தில்(2009 பாடத்திட்டம்) தொடர் தோல்வி உதாரணம் 50 மாணவர்களுக்கு 35-40 மாணவர்கள் வரை (ஆங்கிலப்பாடத்தில் பல முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இன்னும்மாணவர்கள் அவதி படுகிறார்கள்)
5) ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அதற்கு தகுந்த ஆசிரியர்கள் தேர்வுத்தாள்களை திருத்தாமல் வரலாறு போன்ற பாடஆசிரியர்கள் திருத்துதல் போன்ற பிரச்சனை அதிகம்
6) தோல்வியடைந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் மறுமதிப்பீடு என்பதே கிடையாது
7) தோல்வியடைந்தவர்கள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய தனியார் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் அங்கு விண்ண்ப்படிவம் வாங்கி வந்து பிறகு அரசு கருவுலம் சென்று அங்கு கருவுல முத்திரை வாங்கி வந்தி பிறகு ஸ்டேட் பேங் வந்து வரிசையில் நின்று பணம் செலுத்தி பிறகு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கொடுக்க வேண்டும்
(சில மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம் பேருந்து வசதி இல்லாத சில பகுதிகளில் இருக்கும் அதிக துாரம் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது )
8) தமிழகத்தில் எந்த ஒரு மாணவருக்கும் மறுகூட்டலில் மதிப்பெண் பெறவில்லை என செய்திதாளில் செய்தி வெளிவரும் (இது வரையும் இதுதான் நிலமை இத்தனை நாள் அலைந்தது தேவையற்றதாகிவிடும்)
9) தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் உலகில் எங்கும் இல்லாத அளவில் 6 மாதம் கழித்து வரும் மதிப்பெண் பட்டியல் அப்புறம் 3 மாதம் கழித்து வரும் அதில் அரியர் எழுதும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முடிவுகள் வெளிவராது மதிப்பெண் பட்டியல் வாங்கும் போதுதான் தெரியும்
10) தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வுக்கும் இதே போல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கருவுலம் ஸடேட்பேங் தலைமையாசியிரிடம் புகைபடத்தில் பச்சை மை கையழுத்து என அழைந்து இறுதியில் ஆங்கிலத்தில் தோல்வி
11) வெற்றி பெற்ற பிறகு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாள் முழுவதும் நின்று பதிவு செய்ய வேண்டும்
12) வறட்சி மாவட்டங்களில் படிப்பறிவு குறைந்த பகுதிகளில் உள்ள இடைநிலை ஆசியர் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பேரீடியாக வந்தது மாநில பதிவு மூப்பு (கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் மாநில மூப்பை வரவேற்றனர்)
13) மாவட்ட பதிவு மூப்பா மாநில பதிவு மூப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் போது வந்தது ஆசிரியர் தகுதி தேர்வு
14 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை இல்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை சில பள்ளிகளை அரசு மூடப்போகிறது என்ற அதிர்ச்சி வேறு
15. தற்போது இருக்கின்ற ஆசிரியர்களுக்கே பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் இருக்கின்ற பள்ளிகளில் இந்த ஆசிரியர்களை மாற்றலாமா என யோசிக்கும் அரசு
2) 2001 பாடத்திட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் 2011க்கு மேல் தேர்வு எழுதும் போது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்த ஆண்டுக்கான 7 பாடத்தையும் சேர்த்து எழுதவேண்டும் ஒரு பாட்த்தில் தோல்வியடைந்திருந்தால் 7 பாடத்தையும் எழுத சொன்னது அரசு3) குழ்ந்தைகளின் உளவியல் பாடம்(கற்கும் குழந்தை கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்) மிக அதிகமான பக்கங்களும் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்ப்பட்ட பாடங்கள் அதனால் கடினமான வார்த்தைகள் மற்றும் புரிந்துகொள்வதிலும் உள்ள அதிக கடினம்
4) அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில பாடத்தில்(2009 பாடத்திட்டம்) தொடர் தோல்வி உதாரணம் 50 மாணவர்களுக்கு 35-40 மாணவர்கள் வரை (ஆங்கிலப்பாடத்தில் பல முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இன்னும்மாணவர்கள் அவதி படுகிறார்கள்)
5) ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அதற்கு தகுந்த ஆசிரியர்கள் தேர்வுத்தாள்களை திருத்தாமல் வரலாறு போன்ற பாடஆசிரியர்கள் திருத்துதல் போன்ற பிரச்சனை அதிகம்
6) தோல்வியடைந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் மறுமதிப்பீடு என்பதே கிடையாது
7) தோல்வியடைந்தவர்கள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய தனியார் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் அங்கு விண்ண்ப்படிவம் வாங்கி வந்து பிறகு அரசு கருவுலம் சென்று அங்கு கருவுல முத்திரை வாங்கி வந்தி பிறகு ஸ்டேட் பேங் வந்து வரிசையில் நின்று பணம் செலுத்தி பிறகு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கொடுக்க வேண்டும்
(சில மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம் பேருந்து வசதி இல்லாத சில பகுதிகளில் இருக்கும் அதிக துாரம் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது )
8) தமிழகத்தில் எந்த ஒரு மாணவருக்கும் மறுகூட்டலில் மதிப்பெண் பெறவில்லை என செய்திதாளில் செய்தி வெளிவரும் (இது வரையும் இதுதான் நிலமை இத்தனை நாள் அலைந்தது தேவையற்றதாகிவிடும்)
9) தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் உலகில் எங்கும் இல்லாத அளவில் 6 மாதம் கழித்து வரும் மதிப்பெண் பட்டியல் அப்புறம் 3 மாதம் கழித்து வரும் அதில் அரியர் எழுதும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முடிவுகள் வெளிவராது மதிப்பெண் பட்டியல் வாங்கும் போதுதான் தெரியும்
10) தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வுக்கும் இதே போல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கருவுலம் ஸடேட்பேங் தலைமையாசியிரிடம் புகைபடத்தில் பச்சை மை கையழுத்து என அழைந்து இறுதியில் ஆங்கிலத்தில் தோல்வி
11) வெற்றி பெற்ற பிறகு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாள் முழுவதும் நின்று பதிவு செய்ய வேண்டும்
12) வறட்சி மாவட்டங்களில் படிப்பறிவு குறைந்த பகுதிகளில் உள்ள இடைநிலை ஆசியர் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பேரீடியாக வந்தது மாநில பதிவு மூப்பு (கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் மாநில மூப்பை வரவேற்றனர்)
13) மாவட்ட பதிவு மூப்பா மாநில பதிவு மூப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் போது வந்தது ஆசிரியர் தகுதி தேர்வு
14 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை இல்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை சில பள்ளிகளை அரசு மூடப்போகிறது என்ற அதிர்ச்சி வேறு
15. தற்போது இருக்கின்ற ஆசிரியர்களுக்கே பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் இருக்கின்ற பள்ளிகளில் இந்த ஆசிரியர்களை மாற்றலாமா என யோசிக்கும் அரசு
நன்றி
R. கார்த்திக் பரமக்குடி