இந் நிகழ்ச்சியின் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரங்களை நட்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் தியாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியானது மாணவ மாணவியர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் மூலம் இயற்கையை பாதுகாக்கலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியது.இவர்களின் முயர்ச்சிக்கு கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.உங்களின் பாராட்டுக்களை தயவு செய்து COMMENT BOXல் தெரிவிக்கலாமே!!!.
இந் நிகழ்ச்சியின் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரங்களை நட்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் தியாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியானது மாணவ மாணவியர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் மூலம் இயற்கையை பாதுகாக்கலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியது.இவர்களின் முயர்ச்சிக்கு கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.உங்களின் பாராட்டுக்களை தயவு செய்து COMMENT BOXல் தெரிவிக்கலாமே!!!.








