1.உறுதியாகவும் இறுதி வரை போராடுவது எனவும்,
2.அடுத்த கூட்டம் பிப்ரவரி 4 ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் திரு.தாஸ் அவர்களின் தலைமையில் நடத்துவதெனவும்,
3.அதில் அனைத்து தலைவர்களும் மாண்புமிகு முதல்வருக்கு தபால் அனுப்புதல் எனவும்,
4.அன்றே போராட்ட வடிவம் மற்றும் தேதி அறிவித்தல்.
5.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அழைத்தல்.







