"எனது மதிப்பிற்குரிய ஆசிரிய சகாக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..!
நாம்நடத்திய பல்வேறு கட்ட போராட்டத்தின் பயனாக தற்காலிகமாக கிடைத்த 70
சதவீதம்ஆசிரியர்களை நிரப்பலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின்
தீர்ப்பைசிறுதுளி கூட மதிக்காத தமிழக அரசின்ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து நாம் ஆசிரியர் தேர்வு வாரிய
வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்த வேண்டியகட்டாயத்தில் உள்ளோம்..!
ஆகவே
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி புரிய
தயாராகும் அனைத்து ஆசிரிய சகாக்களும் வருகின்ற திங்கள்கிழமை (27.04.15)
தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு நமக்குரிய ஆசிரியர் தேர்வு பட்டியலை
வெளியிடும் வரை பின்வாங்காமல் தேர்வு பட்டியலைவெளியிட்ட பிறகே நமது
போராட்டத்தை கைவிடுவோம் என்ற உறுதியான எண்ணத்துடன் நமதுபோராட்டத்தை
தொடங்குவோம்.
ஆகவே அனைத்து ஆசிரிய சகாக்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..!தோழமையுடன்
ஹரி. 9710889388
ரமேஷ் ராசிபுரம்.. 9942015830
சிவா கோவை.. +917708058814
அன்பு ராமனாதபுரம்.. 9789688602
பழனி தி.வ.மலை... 9524805873
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...