போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கூறுகையில், உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவு வழங்க வேண்டும், பணியின் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும், தங்களுக்கு பணி நேரம் அறிவிக்க வேண்டும், குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர், மத்திய சுகாதார துறை மந்திரிக்கு கடிதம் எழுதினோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே காலவரையற்ற போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கூறுகையில், உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவு வழங்க வேண்டும், பணியின் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும், தங்களுக்கு பணி நேரம் அறிவிக்க வேண்டும், குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர், மத்திய சுகாதார துறை மந்திரிக்கு கடிதம் எழுதினோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே காலவரையற்ற போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்








