SSTA அரசாணை எண் -- 232. Dt. 10.07.2015 ஆசிரியர் பொது
மாறுதல் கலந்தாய்வு
2015-16 வழிகாட்டி நெறிமுறைகள். வ.எண். 4ல்
ஆசிரியர் ஒரே
பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என உள்ளது அதாவது
ஓர் ஆசிரியர் 01.06.2012 க்கு முன் பணியேற்று
இருந்தால் மட்டுமே
இந்த ்-2015
பொதுமாறுதலில் கலந்து கொள்ள முடியும்.
இது
ஆசிரியர்களிடையே அதிர்ப்தியையும் ஏமாற்றத்தையும்
ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும்
தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவில்
பணி நியமனம்,
பணி மாறுதலும்
நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களைப்
விட்டுப்பிரிந்து வெகு தொலைவில் பணியாற்றி வருகின்றனர்
. கடந்த ஆண்டுகளில்
இந்த கட்டுப்பாடு ஒரு கல்வியாண்டாக இருந்ததது.
இந்த அரசாணையால்
தகுதி தேர்வு
மூலம் பணியேற்றவர்கள்
ஒருவர் கூட
கலந்து கொள்ள
முடியாத சூழல்
ஏற்படுகிறது, இந்த உத்தரவினால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்தாய்வு ஏக்கம்
கனவாக போய்விடும்
,கடந்த வாரத்தில்
6 வது ஊதியக்குழு
குறைகளை இனி
கேட்கமாட்டோம் என்ற அரசாணை எண்-200
இந்த வாரத்தில் -232 அரசாணை ஆக மொத்தம்
ஊதியமும் வழங்கமாட்டோம்,
பணிமாறுதலும் தரமாட்டோம் என்று தொடர்ந்து ஆசிரியர்களுக்கு
விரோதமான இந்த
இரு உத்தரவினை
உடனடியாக மாற்றிட
வேண்டும் . இதை SSTA வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும்
இதை எதிர்த்து
போராட்டம் விரைவில்
நடைபெறும்.
உணர்வுக்கு குரல் கொடுப்போம்!!! உரிமைக்கு
உயிர் கொடுப்போம்!!!
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால்
நம் வாழ்வு
???? ஆசிரியர்களுக்கான SSTA...