பொது சேவை மையங்களில், அத்தியாவசிய கட்டணங்களை, 'ஆன் - லைன்' மூலம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தலாம். மின் நுகர்வோர் எண்ணை குறிப்பிட்டால், மின் கட்டணம் தெரிவிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எந்த பகுதியின் மின் கட்டணத்தையும், பொது சேவை மையம் மூலமாக செலுத்தலாம்.இதன் தொடர்ச்சியாக, பிற கட்டணங்களை செலுத்தும் வசதியும் விரைவில், அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பொது சேவை மையங்களில், அத்தியாவசிய கட்டணங்களை, 'ஆன் - லைன்' மூலம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தலாம். மின் நுகர்வோர் எண்ணை குறிப்பிட்டால், மின் கட்டணம் தெரிவிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எந்த பகுதியின் மின் கட்டணத்தையும், பொது சேவை மையம் மூலமாக செலுத்தலாம்.இதன் தொடர்ச்சியாக, பிற கட்டணங்களை செலுத்தும் வசதியும் விரைவில், அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.








