அதன்மூலம், அண்டார்டிக் பனிப்பாறைகள் முழுமையாக உருகி, கடல் நீர் மட்டம் பல மீட்டர் உயரும். அதனால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் முக்கிய பெரு நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பிரபல பருவநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே, அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதை குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.








