முருகேசன், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சங்கரநாராயணன் உடன் வந்த போலீசார், பள்ளி நிர்வாக கமிட்டியினர், ஊர்பெரியவர்கள், ஊராட்சி துணை தலைவர் திருவேங்கடம், வி.ஏ.ஒ., அழகர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் பள்ளியின் பூட்டைஉடைத்து திறக்கப்பட்டது. இதன் பின் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். மாற்று பணி ஆசிரியர் ஜெயசுந்தர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
முருகேசன், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சங்கரநாராயணன் உடன் வந்த போலீசார், பள்ளி நிர்வாக கமிட்டியினர், ஊர்பெரியவர்கள், ஊராட்சி துணை தலைவர் திருவேங்கடம், வி.ஏ.ஒ., அழகர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் பள்ளியின் பூட்டைஉடைத்து திறக்கப்பட்டது. இதன் பின் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். மாற்று பணி ஆசிரியர் ஜெயசுந்தர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.








