
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, சூர்ய பிரதாப் சிங் ரஜாவட் என்பவர், மத்திய தகவல் கமிஷனில், ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:சுதந்திர போராட்ட வீரர்கள்தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தான், பள்ளி பாடப் புத்தங்களை தயாரித்து வருகிறது. 2007க்கு முன், பாடப் புத்தகங்களில் தேசிய தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய பாடங்கள் தான் அதிகம் இருக்கும்.