'எனவே, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளில், சம உரிமை மையம் கண்டிப்பாக துவங்க வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. அதன் செயலர் ஜஸ்பால் சந்த் வெளியிட்ட அறிவிப்பில், 'தலித், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் குறைகளை தீர்க்க, இந்த சம உரிமை மையங்கள் செயல்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
'எனவே, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளில், சம உரிமை மையம் கண்டிப்பாக துவங்க வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. அதன் செயலர் ஜஸ்பால் சந்த் வெளியிட்ட அறிவிப்பில், 'தலித், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் குறைகளை தீர்க்க, இந்த சம உரிமை மையங்கள் செயல்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.








