இதுதொடர்பாக மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யு.ஜி.சி. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, கூறியதாவது:-
இதுதொடர்பாக மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யு.ஜி.சி. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, கூறியதாவது:-








