*பூண்டுல இவ்ளோ இருக்கா ?*
1)நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.
2)இரத்தத்தில் வெள்ளை அணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.
3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது.
5)மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது.
6)உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது _(HDL = LDL)_.
7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்.
9)சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது.
10)வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது.
11)அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது.
12)புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது.
13)வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
14)நன்கு பசியைத் தூண்டும்.
15)குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது.
16)மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
17)வியர்வையை பெருக்கி கழிவுகளிள் வெளியேற்றுகிறது.
18)பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
19)ஒற்றைத்தலைவலியை போக்குகிறது.
20)மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது.
21)கருப்பையை வலுப்படுத்தும்.
22)சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது.
23)மூளையை பலம்பெறச் செய்கிறது.
24)சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது.
25)தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது.
26)தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது.
27)கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது.
28)தாதுவை விருத்தி செய்யும், விந்துவைக் கெட்டிப்படுத்தும்.
29)_(சக்கரை)_ நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
30)தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
*பூண்டை உபயோகப்படுத்தும் முறை*
1)பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.
2)நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட
நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது.
3)பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது.
4)பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.
5)பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பிலை.
6)அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல ரொம்பவும் அதிகமாக சேர்த்துக் கொல்லாதீர்கள்.
7)தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...