மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்
1 . சொல்லக்
கேட்டு எழுதுதல்.
( உணவு
இடைவேளையின் போது ) ஒரு மாறுதலுக்காக
வகுப்பறையில் உள்ள கரும்பலகையை தவிா்த்து
வகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு தாளில் எளிய
வாக்கியம் ( புள்ளி மான் துள்ளி
ஓடும்) ஒன்றை எழுதி ஒட்டி
விடலாம். அதனைப் படித்துவிட்டு பாா்க்காமல்
என் முன்பு
எழுதிக்காட்ட வேண்டும்
என மாணவா்களிடம் கூறவும். இப்போது அனைவரும் ஆா்வத்துடன்
அவ்வாக்கியத்தை படித்துவிட்டு நினைவில் நிறுத்தி நம் முன்னே எழுதிக்
காட்டுவா்.Read More Click Here
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...