TNPSC :அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 23
1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
3. மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்
4. கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்
5. மாறவர்மன் வென்ற சோழ அரசன் - மூன்றாம் ராஜராஜன்
6. மாறவர்மன் மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த ஆண்டு - 1219
7. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அரசுப் பொறுப்பேற்ற ஆண்டு - 1251
8. ஜடாவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாடு - கொங்கு நாடு
9. கொல்லம் கொண்ட பாண்டியர் - முதலாம் மாறவர்மன் குலசேகரன்
10. முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையிலிருந்து மதுரைக்கு கொண்டு வந்தது - புத்தரின் பழமையான பல்
11. முதலாம் மாறவர்மனின் மகன்கள் - சுந்தரபாண்டியன், வீரபாண்டியன்
12. சுந்தரபாண்டியணையும் வீரபாண்டியணையும் வீழ்த்தியவர் - மாலிக்காபூர்
13. மாலிக்காபூர் என்பவர் - அலாவூதின் கில்ஜியின் படைத்தலைவன்
14. மார்க்கோபோலோ எனும் வெனின் நாட்டுப் பயணி யாருடைய காலத்தில் நாட்டிற்கு வந்தார் - முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன்
15. பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில் - முத்துக்குளித்தல்
16. பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் - காயல்
17. ஆசியாவில் உயர்ந்த கோபுரமுடைய கோவில் - திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்
18. யாருடைய மறைவிற்குப்பின் வட இந்தியா சிறுசிறு அரசுகளாகப் பிரிந்தது - ஹர்ஷர்
19. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வலிமை மிக்கவர்களாக எழுந்தவர்கள் - ராஜ புத்திரர்கள்
20. ராஜ புத்திரர்கள் சுமார் எத்தனை ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டனர் - 400 ஆண்டுகள்
21. ராஜ புத்திரர்கள் எந்த பரம்பரையை சார்ந்தவர்கள் - ராமர், கிருஷ்ணர் பரம்பரை
22. ராஜபுத்திர்கள் எதிலிருந்து தோன்றியதாகச் கருதுகின்றனர் - நெருப்பிலிருந்து
23. ராஜபுத்திரர்களிடையே எத்தனை அரசு மரபுகள் இருந்தன - ஏறத்தாழ 36
24. பிரதிஹாரர்களின் தலைநகரம் - கன்னோசி
25. பிரதிஹாரர்களின் முதல் அரசன் - முதலாம் நாகபட்டர்
26. அராபியர்களைத் தோற்கடித்த பிரதிஹார மன்னன் - முதலாம் நாகபட்டர்
27. பிரதிஹாரர்களில் மிக முக்கியமான அரசன் - போஜராஜன்
28. பாஜராஜனின் காலம் - 836 - 885
29. பிரதிஹாரர்களின் கடைசி அரசன் - ராஜ்யபால்
30. ராஜ்யபால் யாரால் தோற்கடிக்கப்பட்டார் - முகமது கஜினி
31. சவ்ஹான்களின் அரசு எப்பொழுது ஏற்பட்டது - எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்
32. சவ்ஹான்களின் தலைநகரம் - ஆஜ்மீர்
33. சவ்ஹான்களில் சிறந்த மன்னன் - விசாலதேவர்
34. விசாலதேவர் யாரிடமிருந்து தில்லியைக் கைப்பற்றினார் - தோமாரர்கள்
35. முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு - 1191
36. முதல் தரெயின் போரில் கோரியை வென்றவர் - பிரிதிவிராஜ்
37. இரண்டாம் தரெயின் போர் எப்போது நடைபெற்றது - 1192
38. இரண்டாம் தரெயின் போர் யாருக்கு இடையே நடைபெற்றது - முகமது கோரி - பிரிதிவிராஜ்
39. பிரிதிவிராஜனுக்கு ஆதரவு மறுத்த ராஜபுத்திர மன்னன் - ஜெயச்சந்திரன்
40. ஜெயச்சந்திரன் பிரிதிவிராஜனுக்கு உதவாததுக்கு காரணம் - மகள் சம்யுக்தையைக் கடத்தி பிரிதிவிராஜன் திருமணம் செய்து கொண்டமையால்
41. பரமார்களில் வம்சத்தை துவக்கியவர் - முஞ்சராஜா
42. பரமாரர்களின் முக்கியமான ஒரு அரசர் - போஜராஜா
43. போஜராஜன் காலம் - 1018 - 1055
44. போஜராஜன் ஏரி ஒன்றை உருவாக்கிய இடம் - போஜ்பூர்
45. போஜராஜன் வெட்டிய ஏரியின் பரப்பு - 350 சதுர கிலோ மீட்டர்
46. சந்தலர்களின் அரசு அமைந்த இடம் - பந்தல் கண்டு
47. சந்தலர்களின் ஆட்சிப் பதவியின் எல்லை - யமுனை, நர்மதை, நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி
48. சந்தலர் அரசன் யசோவர்மன் கட்டிய ஆலயம் - விஷ்னு ஆலயம்
49. சாந்தலர்கள் கட்டிய கோவில் அமைந்த இடம் - கஜீராஹோ
50. யசோவர்மன் விஷ்ணு ஆலயம் கட்டிய ஆண்டு - 955
PART 24
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
3. மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்
4. கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்
5. மாறவர்மன் வென்ற சோழ அரசன் - மூன்றாம் ராஜராஜன்
6. மாறவர்மன் மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த ஆண்டு - 1219
7. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அரசுப் பொறுப்பேற்ற ஆண்டு - 1251
8. ஜடாவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாடு - கொங்கு நாடு
9. கொல்லம் கொண்ட பாண்டியர் - முதலாம் மாறவர்மன் குலசேகரன்
10. முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையிலிருந்து மதுரைக்கு கொண்டு வந்தது - புத்தரின் பழமையான பல்
11. முதலாம் மாறவர்மனின் மகன்கள் - சுந்தரபாண்டியன், வீரபாண்டியன்
12. சுந்தரபாண்டியணையும் வீரபாண்டியணையும் வீழ்த்தியவர் - மாலிக்காபூர்
13. மாலிக்காபூர் என்பவர் - அலாவூதின் கில்ஜியின் படைத்தலைவன்
14. மார்க்கோபோலோ எனும் வெனின் நாட்டுப் பயணி யாருடைய காலத்தில் நாட்டிற்கு வந்தார் - முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன்
15. பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில் - முத்துக்குளித்தல்
16. பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் - காயல்
17. ஆசியாவில் உயர்ந்த கோபுரமுடைய கோவில் - திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்
18. யாருடைய மறைவிற்குப்பின் வட இந்தியா சிறுசிறு அரசுகளாகப் பிரிந்தது - ஹர்ஷர்
19. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வலிமை மிக்கவர்களாக எழுந்தவர்கள் - ராஜ புத்திரர்கள்
20. ராஜ புத்திரர்கள் சுமார் எத்தனை ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டனர் - 400 ஆண்டுகள்
21. ராஜ புத்திரர்கள் எந்த பரம்பரையை சார்ந்தவர்கள் - ராமர், கிருஷ்ணர் பரம்பரை
22. ராஜபுத்திர்கள் எதிலிருந்து தோன்றியதாகச் கருதுகின்றனர் - நெருப்பிலிருந்து
23. ராஜபுத்திரர்களிடையே எத்தனை அரசு மரபுகள் இருந்தன - ஏறத்தாழ 36
24. பிரதிஹாரர்களின் தலைநகரம் - கன்னோசி
25. பிரதிஹாரர்களின் முதல் அரசன் - முதலாம் நாகபட்டர்
26. அராபியர்களைத் தோற்கடித்த பிரதிஹார மன்னன் - முதலாம் நாகபட்டர்
27. பிரதிஹாரர்களில் மிக முக்கியமான அரசன் - போஜராஜன்
28. பாஜராஜனின் காலம் - 836 - 885
29. பிரதிஹாரர்களின் கடைசி அரசன் - ராஜ்யபால்
30. ராஜ்யபால் யாரால் தோற்கடிக்கப்பட்டார் - முகமது கஜினி
31. சவ்ஹான்களின் அரசு எப்பொழுது ஏற்பட்டது - எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்
32. சவ்ஹான்களின் தலைநகரம் - ஆஜ்மீர்
33. சவ்ஹான்களில் சிறந்த மன்னன் - விசாலதேவர்
34. விசாலதேவர் யாரிடமிருந்து தில்லியைக் கைப்பற்றினார் - தோமாரர்கள்
35. முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு - 1191
36. முதல் தரெயின் போரில் கோரியை வென்றவர் - பிரிதிவிராஜ்
37. இரண்டாம் தரெயின் போர் எப்போது நடைபெற்றது - 1192
38. இரண்டாம் தரெயின் போர் யாருக்கு இடையே நடைபெற்றது - முகமது கோரி - பிரிதிவிராஜ்
39. பிரிதிவிராஜனுக்கு ஆதரவு மறுத்த ராஜபுத்திர மன்னன் - ஜெயச்சந்திரன்
40. ஜெயச்சந்திரன் பிரிதிவிராஜனுக்கு உதவாததுக்கு காரணம் - மகள் சம்யுக்தையைக் கடத்தி பிரிதிவிராஜன் திருமணம் செய்து கொண்டமையால்
41. பரமார்களில் வம்சத்தை துவக்கியவர் - முஞ்சராஜா
42. பரமாரர்களின் முக்கியமான ஒரு அரசர் - போஜராஜா
43. போஜராஜன் காலம் - 1018 - 1055
44. போஜராஜன் ஏரி ஒன்றை உருவாக்கிய இடம் - போஜ்பூர்
45. போஜராஜன் வெட்டிய ஏரியின் பரப்பு - 350 சதுர கிலோ மீட்டர்
46. சந்தலர்களின் அரசு அமைந்த இடம் - பந்தல் கண்டு
47. சந்தலர்களின் ஆட்சிப் பதவியின் எல்லை - யமுனை, நர்மதை, நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி
48. சந்தலர் அரசன் யசோவர்மன் கட்டிய ஆலயம் - விஷ்னு ஆலயம்
49. சாந்தலர்கள் கட்டிய கோவில் அமைந்த இடம் - கஜீராஹோ
50. யசோவர்மன் விஷ்ணு ஆலயம் கட்டிய ஆண்டு - 955
PART 24
TNPSC: அரசுப்பணிதேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 24
1. கடைசி சந்தல அரசனை தோற்கடித்தவர் - குத்புதீன் ஐபக்
2. ராஜபுத்திரர்களின் சமுதாய அமைப்பு எதன் அடிப்படையில் இருந்தது - நிலமானிய முறை
3. ராஜபுத்திர பெண்கள் பின்பற்றிய பழக்கம் - ஜவ்ஹர் முறை
4. ஜவ்ஹர் முறை என்பது - போரின் தோல்வியெனில் தீக்குளித்தல்
5. ராஜபுத்திரர்கள் எந்த இடத்தில் சமணர் கோவிலை கட்டினர் - தில்வாரா
6. முகமது கஜினியன் காலம் - கி.பி.990 - 1030
7. இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்து வந்த மன்னன் - முகமது கஜினி
8. முகமது கஜினியின் தந்தை - சபக்திஜின்
9. முகமது கஜினியின் தலைநகரம் - இன்றைய ஆப்கானில் உள்ள கஜினி
10. முகமது கஜினி பஞ்சாப் மீது படையெடுத்தது எப்போது - 1001
11. பெஷாவாரில் நடந்த போரில் முகமது கஜினியிடம் தோல்வி கண்ட மன்னன் - ஜெயபாலன்
12. முகமது கஜினி மீண்டும் பஞ்சாப் மீது படையெடுத்த ஆண்டு - 1008
13. முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நடைபெற்றது எப்போது - 1025
14. முகமது கஜினியின் இந்தியாவின் மீது எத்தனை முறை படையெடுத்தார் -
15. முகமது கஜினி படையெடுப்பின் நோக்கம் - விலை மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு
16. முகமது கோரியின் காலம் - 1173 - 1206
17. குத்புதீன் ஐபக் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1206
18. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்
19. குத்புதீன் ஐபக்கை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் - இல்டுமிஷ்
20. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் - இல்டுமிஷ்
21. இல்டுமிஷ் காலத்தில் சீனாவைத் கைப்பற்றியவர் - செங்கிஸ்கான்
22. இல்டுமிஷ் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - மகள் ரசியா
23. செங்கிஸ்கான் யார் - மங்கோலியத் தலைவன்
24. தில்லி சுல்தானிய அரசின் முதல் பெண் அரசி - ரசியா
25. ரசியாவைச் சிறைப்பிடித்தவர் - பாடிண்டா பகுதி ஆளுநர் அல்தூனியா
26. ரசியாவை மனழம் புரிந்தவர் - சிறை எடுத்த அல்தூனியா
27. அல்துனியா - ரசியா இருவரும் (கணவன்-மனைவி) தில்லி மீது படையெடுத்த ஆண்டு - 1240
28. ரசியாவின் தில்லி படையெடுப்பில் நிகழந்தது என்ன - கணவன்-மனைவி இருவரும் கொல்லப்பட்டனர்
29. அடிமை வம்சத்தில் மிக முக்கியமான அரசன் - பால்பன்
30. பால்பன் யாருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றார் - நாசிர் உத்தின் முகமது
31. பால்பன் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1266
32. வங்காளக் கலகம் ஒடுக்கப்பட்ட ஆண்டு - 1279
33. இப்ராஹிம் லோடி பானிபட்போரில் யாரிடம் தோற்றார் - பாபர்
34. பால்பன் வைத்திருந்த வலிமை வாய்ந்த படை - ஒற்றர் படை
35. பால்பனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
36. கில்ஜி வம்சத்தின் காலம் - 1290 - 1320
37. ஜலாலுதீன் கில்ஜி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார் - 6 ஆண்டுகள்
38. அலாவுதீன் கில்ஜி யார் - ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன்
39. அலாவுதீன் கில்ஜி பெரும் பொருள் குவித்த படையெடுப்பு - தேவகிரி படையெடுப்பு
40. அலாவுதீன் கில்ஜி தம் மாமன் ஜலாலுதீன் கில்ஜியை எவ்வாறு கொன்றார் - வெற்றிக்கு வாழ்த்து கூற வந்தபோது
41. அலாவுதீன் கில்ஜி சிற்றூரை முற்றுகையிட்டு தோற்கடித்த ராஜபுத்திர அரசன் - ராணா ரத்தன் சிங்
42. ராணாரத்தன் சிங் கொல்லப்பட்டதால் தீக்குளித்து இறந்த அவனது மனைவி - ராணி பத்மினி
43. மங்கோலியர்களை அடக்கிய வேந்தன் - அலாவுதீன் கில்ஜி
44. தக்காணப் பகுதியை முதன் முதலில் வென்ற அரசன் - அலாவுதீன் கில்ஜி
45. மாலிக்காபூர் படையெடுத்தால் அலாவுதீனுக்குக் கப்பம் கட்ட ஒத்துக்கொண்ட தேவகிரி அரசன் - ராமச்சந்திர யாதவ்
46. அலாவுதீன் கில்ஜியின் காலம் - மகிழ்ச்சி இல்லாத காலம்
47. அலாவுதீன் கில்ஜிப் பேரரசு முடிவுற்ற காலம் - 1350
48. கில்ஜிப் பேரரசின் கடைசி வேந்தன் யாரால் கொல்லப்பட்டார் - ஜியாசுதீன்துக்ளக்
49. அலாவுதீன் கில்ஜி இறந்தது - 1315
50. மாலிக்காபூர் வெற்றி கண்ட வாரங்கல் காகதீய மன்னன் - பிரதாப ருத்திரன
2. ராஜபுத்திரர்களின் சமுதாய அமைப்பு எதன் அடிப்படையில் இருந்தது - நிலமானிய முறை
3. ராஜபுத்திர பெண்கள் பின்பற்றிய பழக்கம் - ஜவ்ஹர் முறை
4. ஜவ்ஹர் முறை என்பது - போரின் தோல்வியெனில் தீக்குளித்தல்
5. ராஜபுத்திரர்கள் எந்த இடத்தில் சமணர் கோவிலை கட்டினர் - தில்வாரா
6. முகமது கஜினியன் காலம் - கி.பி.990 - 1030
7. இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்து வந்த மன்னன் - முகமது கஜினி
8. முகமது கஜினியின் தந்தை - சபக்திஜின்
9. முகமது கஜினியின் தலைநகரம் - இன்றைய ஆப்கானில் உள்ள கஜினி
10. முகமது கஜினி பஞ்சாப் மீது படையெடுத்தது எப்போது - 1001
11. பெஷாவாரில் நடந்த போரில் முகமது கஜினியிடம் தோல்வி கண்ட மன்னன் - ஜெயபாலன்
12. முகமது கஜினி மீண்டும் பஞ்சாப் மீது படையெடுத்த ஆண்டு - 1008
13. முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நடைபெற்றது எப்போது - 1025
14. முகமது கஜினியின் இந்தியாவின் மீது எத்தனை முறை படையெடுத்தார் -
15. முகமது கஜினி படையெடுப்பின் நோக்கம் - விலை மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு
16. முகமது கோரியின் காலம் - 1173 - 1206
17. குத்புதீன் ஐபக் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1206
18. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்
19. குத்புதீன் ஐபக்கை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் - இல்டுமிஷ்
20. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் - இல்டுமிஷ்
21. இல்டுமிஷ் காலத்தில் சீனாவைத் கைப்பற்றியவர் - செங்கிஸ்கான்
22. இல்டுமிஷ் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - மகள் ரசியா
23. செங்கிஸ்கான் யார் - மங்கோலியத் தலைவன்
24. தில்லி சுல்தானிய அரசின் முதல் பெண் அரசி - ரசியா
25. ரசியாவைச் சிறைப்பிடித்தவர் - பாடிண்டா பகுதி ஆளுநர் அல்தூனியா
26. ரசியாவை மனழம் புரிந்தவர் - சிறை எடுத்த அல்தூனியா
27. அல்துனியா - ரசியா இருவரும் (கணவன்-மனைவி) தில்லி மீது படையெடுத்த ஆண்டு - 1240
28. ரசியாவின் தில்லி படையெடுப்பில் நிகழந்தது என்ன - கணவன்-மனைவி இருவரும் கொல்லப்பட்டனர்
29. அடிமை வம்சத்தில் மிக முக்கியமான அரசன் - பால்பன்
30. பால்பன் யாருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றார் - நாசிர் உத்தின் முகமது
31. பால்பன் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1266
32. வங்காளக் கலகம் ஒடுக்கப்பட்ட ஆண்டு - 1279
33. இப்ராஹிம் லோடி பானிபட்போரில் யாரிடம் தோற்றார் - பாபர்
34. பால்பன் வைத்திருந்த வலிமை வாய்ந்த படை - ஒற்றர் படை
35. பால்பனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
36. கில்ஜி வம்சத்தின் காலம் - 1290 - 1320
37. ஜலாலுதீன் கில்ஜி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார் - 6 ஆண்டுகள்
38. அலாவுதீன் கில்ஜி யார் - ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன்
39. அலாவுதீன் கில்ஜி பெரும் பொருள் குவித்த படையெடுப்பு - தேவகிரி படையெடுப்பு
40. அலாவுதீன் கில்ஜி தம் மாமன் ஜலாலுதீன் கில்ஜியை எவ்வாறு கொன்றார் - வெற்றிக்கு வாழ்த்து கூற வந்தபோது
41. அலாவுதீன் கில்ஜி சிற்றூரை முற்றுகையிட்டு தோற்கடித்த ராஜபுத்திர அரசன் - ராணா ரத்தன் சிங்
42. ராணாரத்தன் சிங் கொல்லப்பட்டதால் தீக்குளித்து இறந்த அவனது மனைவி - ராணி பத்மினி
43. மங்கோலியர்களை அடக்கிய வேந்தன் - அலாவுதீன் கில்ஜி
44. தக்காணப் பகுதியை முதன் முதலில் வென்ற அரசன் - அலாவுதீன் கில்ஜி
45. மாலிக்காபூர் படையெடுத்தால் அலாவுதீனுக்குக் கப்பம் கட்ட ஒத்துக்கொண்ட தேவகிரி அரசன் - ராமச்சந்திர யாதவ்
46. அலாவுதீன் கில்ஜியின் காலம் - மகிழ்ச்சி இல்லாத காலம்
47. அலாவுதீன் கில்ஜிப் பேரரசு முடிவுற்ற காலம் - 1350
48. கில்ஜிப் பேரரசின் கடைசி வேந்தன் யாரால் கொல்லப்பட்டார் - ஜியாசுதீன்துக்ளக்
49. அலாவுதீன் கில்ஜி இறந்தது - 1315
50. மாலிக்காபூர் வெற்றி கண்ட வாரங்கல் காகதீய மன்னன் - பிரதாப ருத்திரன