TNPSC EXAM PREPARATION PART 22 AND PART 23 100 QUESTION AND ANSWER: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC EXAM PREPARATION PART 22 AND PART 23 100 QUESTION AND ANSWER:

TNPSC :அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 23
1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
3. மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்
4. கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்
5. மாறவர்மன் வென்ற சோழ அரசன் - மூன்றாம் ராஜராஜன்
6. மாறவர்மன் மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த ஆண்டு - 1219
7. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அரசுப் பொறுப்பேற்ற ஆண்டு - 1251
8. ஜடாவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாடு - கொங்கு நாடு
9. கொல்லம் கொண்ட பாண்டியர் - முதலாம் மாறவர்மன் குலசேகரன்
10. முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையிலிருந்து மதுரைக்கு கொண்டு வந்தது - புத்தரின் பழமையான பல்
11. முதலாம் மாறவர்மனின் மகன்கள் - சுந்தரபாண்டியன், வீரபாண்டியன்
12. சுந்தரபாண்டியணையும் வீரபாண்டியணையும் வீழ்த்தியவர் - மாலிக்காபூர்
13. மாலிக்காபூர் என்பவர் - அலாவூதின் கில்ஜியின் படைத்தலைவன்
14. மார்க்கோபோலோ எனும் வெனின் நாட்டுப் பயணி யாருடைய காலத்தில் நாட்டிற்கு வந்தார் - முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன்
15. பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில் - முத்துக்குளித்தல்
16. பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் - காயல்
17. ஆசியாவில் உயர்ந்த கோபுரமுடைய கோவில் - திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்
18. யாருடைய மறைவிற்குப்பின் வட இந்தியா சிறுசிறு அரசுகளாகப் பிரிந்தது - ஹர்ஷர்
19. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வலிமை மிக்கவர்களாக எழுந்தவர்கள் - ராஜ புத்திரர்கள்
20. ராஜ புத்திரர்கள் சுமார் எத்தனை ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டனர் - 400 ஆண்டுகள்
21. ராஜ புத்திரர்கள் எந்த பரம்பரையை சார்ந்தவர்கள் - ராமர், கிருஷ்ணர் பரம்பரை
22. ராஜபுத்திர்கள் எதிலிருந்து தோன்றியதாகச் கருதுகின்றனர் - நெருப்பிலிருந்து
23. ராஜபுத்திரர்களிடையே எத்தனை அரசு மரபுகள் இருந்தன - ஏறத்தாழ 36
24. பிரதிஹாரர்களின் தலைநகரம் - கன்னோசி
25. பிரதிஹாரர்களின் முதல் அரசன் - முதலாம் நாகபட்டர்
26. அராபியர்களைத் தோற்கடித்த பிரதிஹார மன்னன் - முதலாம் நாகபட்டர்
27. பிரதிஹாரர்களில் மிக முக்கியமான அரசன் - போஜராஜன்
28. பாஜராஜனின் காலம் - 836 - 885

29. பிரதிஹாரர்களின் கடைசி அரசன் - ராஜ்யபால்
30. ராஜ்யபால் யாரால் தோற்கடிக்கப்பட்டார் - முகமது கஜினி
31. சவ்ஹான்களின் அரசு எப்பொழுது ஏற்பட்டது - எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்
32. சவ்ஹான்களின் தலைநகரம் - ஆஜ்மீர்
33. சவ்ஹான்களில் சிறந்த மன்னன் -  விசாலதேவர்
34. விசாலதேவர் யாரிடமிருந்து தில்லியைக் கைப்பற்றினார் - தோமாரர்கள்
35. முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு - 1191
36. முதல் தரெயின் போரில் கோரியை வென்றவர் - பிரிதிவிராஜ்
37. இரண்டாம் தரெயின் போர் எப்போது நடைபெற்றது - 1192
38. இரண்டாம் தரெயின் போர் யாருக்கு இடையே நடைபெற்றது - முகமது கோரி - பிரிதிவிராஜ்
39. பிரிதிவிராஜனுக்கு ஆதரவு மறுத்த ராஜபுத்திர மன்னன் - ஜெயச்சந்திரன்
40. ஜெயச்சந்திரன் பிரிதிவிராஜனுக்கு உதவாததுக்கு காரணம் - மகள் சம்யுக்தையைக் கடத்தி பிரிதிவிராஜன் திருமணம் செய்து கொண்டமையால்
41. பரமார்களில் வம்சத்தை துவக்கியவர் - முஞ்சராஜா
42. பரமாரர்களின் முக்கியமான ஒரு அரசர் - போஜராஜா
43. போஜராஜன் காலம் - 1018 - 1055
44. போஜராஜன் ஏரி ஒன்றை உருவாக்கிய இடம் - போஜ்பூர்
45. போஜராஜன் வெட்டிய ஏரியின் பரப்பு - 350 சதுர கிலோ மீட்டர்
46. சந்தலர்களின் அரசு அமைந்த இடம் - பந்தல் கண்டு
47. சந்தலர்களின் ஆட்சிப் பதவியின் எல்லை - யமுனை, நர்மதை, நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி
48. சந்தலர் அரசன் யசோவர்மன் கட்டிய ஆலயம் - விஷ்னு ஆலயம்
49. சாந்தலர்கள் கட்டிய கோவில் அமைந்த இடம் - கஜீராஹோ
50. யசோவர்மன் விஷ்ணு ஆலயம் கட்டிய ஆண்டு - 955                                        
PART 24                

TNPSC: அரசுப்பணிதேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 24

1. கடைசி சந்தல அரசனை தோற்கடித்தவர் - குத்புதீன் ஐபக்
2. ராஜபுத்திரர்களின் சமுதாய அமைப்பு எதன் அடிப்படையில் இருந்தது - நிலமானிய முறை
3. ராஜபுத்திர பெண்கள் பின்பற்றிய பழக்கம் - ஜவ்ஹர் முறை
4. ஜவ்ஹர் முறை என்பது - போரின் தோல்வியெனில் தீக்குளித்தல்
5. ராஜபுத்திரர்கள் எந்த இடத்தில் சமணர் கோவிலை கட்டினர் - தில்வாரா
6. முகமது கஜினியன் காலம் - கி.பி.990 - 1030
7. இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்து வந்த மன்னன் - முகமது கஜினி
8. முகமது கஜினியின் தந்தை - சபக்திஜின்
9. முகமது கஜினியின் தலைநகரம் - இன்றைய ஆப்கானில் உள்ள கஜினி
10. முகமது கஜினி பஞ்சாப் மீது படையெடுத்தது எப்போது - 1001
11. பெஷாவாரில் நடந்த போரில் முகமது கஜினியிடம் தோல்வி கண்ட மன்னன் - ஜெயபாலன்
12. முகமது கஜினி மீண்டும் பஞ்சாப் மீது படையெடுத்த ஆண்டு - 1008
13. முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நடைபெற்றது எப்போது - 1025
14. முகமது கஜினியின் இந்தியாவின் மீது எத்தனை முறை படையெடுத்தார் -
15. முகமது கஜினி படையெடுப்பின் நோக்கம் - விலை மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு
16. முகமது கோரியின் காலம் - 1173 - 1206
17. குத்புதீன் ஐபக் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1206
18. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்
19. குத்புதீன் ஐபக்கை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் - இல்டுமிஷ்
20. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் - இல்டுமிஷ்
21. இல்டுமிஷ் காலத்தில் சீனாவைத் கைப்பற்றியவர் - செங்கிஸ்கான்
22. இல்டுமிஷ் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - மகள் ரசியா
23. செங்கிஸ்கான் யார் - மங்கோலியத் தலைவன்
24. தில்லி சுல்தானிய அரசின் முதல் பெண் அரசி - ரசியா
25. ரசியாவைச் சிறைப்பிடித்தவர் - பாடிண்டா பகுதி ஆளுநர் அல்தூனியா
26. ரசியாவை மனழம் புரிந்தவர் - சிறை எடுத்த அல்தூனியா
27. அல்துனியா - ரசியா இருவரும் (கணவன்-மனைவி) தில்லி மீது படையெடுத்த ஆண்டு - 1240
28. ரசியாவின் தில்லி படையெடுப்பில் நிகழந்தது என்ன - கணவன்-மனைவி இருவரும் கொல்லப்பட்டனர்
29. அடிமை வம்சத்தில் மிக முக்கியமான அரசன் - பால்பன்
30. பால்பன் யாருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றார் - நாசிர் உத்தின் முகமது
31. பால்பன் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1266
32. வங்காளக் கலகம் ஒடுக்கப்பட்ட ஆண்டு - 1279
33. இப்ராஹிம் லோடி பானிபட்போரில் யாரிடம் தோற்றார் - பாபர்
34. பால்பன் வைத்திருந்த வலிமை வாய்ந்த படை - ஒற்றர் படை
35. பால்பனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
36. கில்ஜி வம்சத்தின் காலம் - 1290 - 1320
37. ஜலாலுதீன் கில்ஜி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார் - 6 ஆண்டுகள்
38. அலாவுதீன் கில்ஜி யார் - ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன்
39. அலாவுதீன் கில்ஜி பெரும் பொருள் குவித்த படையெடுப்பு - தேவகிரி படையெடுப்பு
40. அலாவுதீன் கில்ஜி தம் மாமன் ஜலாலுதீன் கில்ஜியை எவ்வாறு கொன்றார் - வெற்றிக்கு வாழ்த்து கூற வந்தபோது
41. அலாவுதீன் கில்ஜி சிற்றூரை முற்றுகையிட்டு தோற்கடித்த ராஜபுத்திர அரசன் - ராணா ரத்தன் சிங்
42. ராணாரத்தன் சிங் கொல்லப்பட்டதால் தீக்குளித்து இறந்த அவனது மனைவி - ராணி பத்மினி
43. மங்கோலியர்களை அடக்கிய வேந்தன் - அலாவுதீன் கில்ஜி
44. தக்காணப் பகுதியை முதன் முதலில் வென்ற அரசன் - அலாவுதீன் கில்ஜி
45. மாலிக்காபூர் படையெடுத்தால் அலாவுதீனுக்குக் கப்பம் கட்ட ஒத்துக்கொண்ட தேவகிரி அரசன் - ராமச்சந்திர யாதவ்
46. அலாவுதீன் கில்ஜியின் காலம் - மகிழ்ச்சி இல்லாத காலம்
47. அலாவுதீன் கில்ஜிப் பேரரசு முடிவுற்ற காலம் - 1350
48. கில்ஜிப் பேரரசின் கடைசி வேந்தன் யாரால் கொல்லப்பட்டார் - ஜியாசுதீன்துக்ளக்
49. அலாவுதீன் கில்ஜி இறந்தது - 1315
50. மாலிக்காபூர் வெற்றி கண்ட வாரங்கல் காகதீய மன்னன் - பிரதாப ருத்திரன                                                                                                                                    

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H