தமிழக அரசின் ஆசிரியர் தகுதித்
தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று
தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு
ஒரு வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா.ஃ.பா
பாண்டியராஜன் அறிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின்ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.