பள்ளி -கல்லூரிகள் இன்று செயல்படும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில்
பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.வர்தா புயல், அது ஏற்படுத்திய பாதிப்பைத்
தொடர்ந்து சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை
முதல் புதன்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தற்போது பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்களில்இயல்பு நிலை திரும்பியுள்ளதைத் தொடர்ந்து பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்களில்இயல்பு நிலை திரும்பியுள்ளதைத் தொடர்ந்து பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.