எதிர்க்கட்சிகளின் கடும் கூச்சல், குழப்பத்திற்கு இடையே மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையை துவக்கி, வாசித்து
வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் கடும் கூச்சல், குழப்பத்திற்கு இடையே மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையை துவக்கி, வாசித்து
வருகிறார்.பட்ஜெட் உரை : * பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.*
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும் மத்திய அரசு
நடவடிக்கை எடுத்து வருகிறது. * அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் உலக
பொதருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.* * பொருளாதார நிதித்தன்மை நமது
மிகப் பெரிய வெற்றி.* வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.*
வெளிநாட்டு முதலீடு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
*முக்கியச் செய்தி*
*Reduce existing rate of taxation for individual assessees b/w 2.5 lakh and 5 lakh to 5% instead of the current 10%: Arun Jaitley*
*₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு 5% வரி*
[01/02, 1:01 PM] +91 86089 58091: *₹50 லட்சத்துக்கு 10%, ₹1 கோடிக்கு 15% வருமான வரி*
மத்திய அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.37,435 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
*முக்கியச் செய்தி*
*Reduce existing rate of taxation for individual assessees b/w 2.5 lakh and 5 lakh to 5% instead of the current 10%: Arun Jaitley*
*₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு 5% வரி*
[01/02, 1:01 PM] +91 86089 58091: *₹50 லட்சத்துக்கு 10%, ₹1 கோடிக்கு 15% வருமான வரி*
- தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.
- பாதுகாப்பு துறைக்கு ரூ.2.74 லட்சம் கோடி
மத்திய அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.37,435 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை விரைவில் அறிமுகம்
- 2ம் தர நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தனியாருடன் இணைந்து மேம்படுத்தப்படும்
- உர விற்பனை, கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை
- முத்ரா திட்டத்திற்கு ரூ.2,40,000 கோடி
- ஜார்கண்ட், குஜராத்தில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள்
- சங்கல்ப் திட்டத்தின் கீழ் 3.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள நிதி ஒதுக்கீடு மற்றும், புதிய திட்டங்கள் குறித்த விபரம்.
நிதி ஒதுக்கீடு :
விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்குபயிர் கடன் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி விவசாய கடன் இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.8000 கோடிவறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை பாதுகாக்க புதிய திட்டம்மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.48,000 கோடி கிராமப்புற சாலைகளை தரம் உயர்த்த இலக்கு நிர்ணயம் சதக் யோஜனா திட்டத்திற்கு ரூ.19,000 கோடி 2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீதம் மின் வசதி2019 க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.கிராமப்புறங்களில் நாள்ஒன்றிற்கு 133 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்படும்.பள்ளிகளில் அறிவியல் கல்வி மேம்படுத்தப்படும்.கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,17,000 கோடி100 நாள் வேலை திட்டத்தில் பெண்களின் பங்களிப்ப 55 சதவீதம் உயர்வுநாடு முழுவதும் 100 திறன் வளர்ச்சி மையங்கள்.பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடிவரும் ஆண்டின் ஆன்லைன் மூலம் 350 படிப்புக்கள்மருத்துவ மேற்படிப்பில் 25,000 புதிய இடங்கள்1.5 லட்சம் சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்பெண்கள், குழந்தைகள் திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடிகரும்பு நிலுவை தொகை வழங்க ரூ.9000 கோடி ஒதுக்கீடுஊரக மற்றும் வேளாண் துறைக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடுதாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.52,393 கோடிஉயிர் காக்கும் கருவிகள், மருந்துகளின் விலையை குறைக்க திட்டம்9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில் திட்டங்கள்ரயில்வே துறைக்கு மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.55000 கோடி ஒதுக்கீடு2020 க்குள் ஆளில்லா ரயில்வே கேட்கள் ஒழிக்கப்படும்.மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் புதிய பாட திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- பயீர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி
- 2019க்குள் வீடில்லாதோருக்கு ஒரு கோடி வீடுகள்
- அன்னிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலர்கள்.
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
மத்திய நிதியமைச்சர் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து கூறுகையில், நடப்பு நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும். 2017- 18 நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் ரூ. 9 லட்சம் கோடி வழங்கப்பட்டது. பயீர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். கட்நத ஆண்டு ரூ.5.500 கோடி ஒதுக்கப்பட்டது. தேசிய வேளாண் சந்தையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 559 ஆக உயர்த்தப்படும் என்றார்