ரயில்வே துறைக்கு என்னனென்ன திட்டங்கள்?
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கென அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விபரம் :
500 ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள்2018 க்குள் 3500 கி.மீ., ரயில் பாதைரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதிஅனைத்து ரயில் பெட்டிகளிலும் புகார் அளிக்கும் வசதி2019 ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி7000 ரயில் நிலையங்களில் சூரிய மின் வசதிஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு வரி கிடையாதுரயில்வே துறைக்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடுதனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
ஆளில்லா ரயில்வே கிராசிங்கள் 2020க்குள் மூடப்படும்
மத்திய நிதியமைச்சர் ஜெட்லி கூறுகையில்,
வரும் 2020ம் ஆண்டிற்குள் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் மூடப்படும். செலவு, சமூக கடமை, போட்டி அடிப்படையில் ரயில் கட்டணம் நிர்ணயம். தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனக்கூறினார்.
7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி
மத்திய அமைச்சர் ஜெட்லி கூறுகையில்,*7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை *ரூ.1 லட்சம் கோடியில் ரயில் பாதுகாப்பு நிதி உருவாக்கம்*வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்களுக்கு தனி ரயில்கள்*9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை*வேலைவாய்ப்பை உருவாக்க புதிய மெட்ரோ கொள்கை*500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி.*ஆன்லைன் ரயில் டிக்கெட் பதிவுக்கு சேவை வரி இல்லை* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகள்
500 ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள்2018 க்குள் 3500 கி.மீ., ரயில் பாதைரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதிஅனைத்து ரயில் பெட்டிகளிலும் புகார் அளிக்கும் வசதி2019 ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி7000 ரயில் நிலையங்களில் சூரிய மின் வசதிஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு வரி கிடையாதுரயில்வே துறைக்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடுதனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
ஆளில்லா ரயில்வே கிராசிங்கள் 2020க்குள் மூடப்படும்
மத்திய நிதியமைச்சர் ஜெட்லி கூறுகையில்,
வரும் 2020ம் ஆண்டிற்குள் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் மூடப்படும். செலவு, சமூக கடமை, போட்டி அடிப்படையில் ரயில் கட்டணம் நிர்ணயம். தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனக்கூறினார்.
7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி
மத்திய அமைச்சர் ஜெட்லி கூறுகையில்,*7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை *ரூ.1 லட்சம் கோடியில் ரயில் பாதுகாப்பு நிதி உருவாக்கம்*வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்களுக்கு தனி ரயில்கள்*9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை*வேலைவாய்ப்பை உருவாக்க புதிய மெட்ரோ கொள்கை*500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி.*ஆன்லைன் ரயில் டிக்கெட் பதிவுக்கு சேவை வரி இல்லை* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகள்