இன்று பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின்
பாதுகாப்பு குறித்து அதிக கவலை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான்
அவர்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பெற்றோரை பிற பெற்றோரும் வியப்பாய் பார்ப்பார்கள். ‘பெத்தவங்கன்னா இப்படித்தான் இருக்கணும்’ என்பார்கள்.








