*அன்புசால் ஆசிரியப்பெருமக்களுக்கு வணக்கம்....*
எதிர்வரும் 10.07.17 முதல் இரண்டு கட்டங்களாக பயிற்சிகள் நடைபெற உள்ள விபரம் தங்களுக்கு ஏற்கனவே உரிய அலுவலர்கள் மூலம் தெரிவி்க்கப்பட்டு இருக்கும்.
இந்த பயிற்சிக்கு ஆசிரியர்கள் எவரும் காலதாமதமாக செல்ல வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இந்த பயிற்சி நாட்கள் முழுவதும் *மதிப்பு மிகு கல்வித்துறைச் செயலாளர் அவர்களின் முழுக் கண்காணிப்பில் நடைபெற உள்ளது.
மேலும் பயிற்சி நாட்களில் *இணைய தளம்- காணொலி காட்சி மூலம் உயர்நிலை அலுவலர்கள்* அறிவுரை வழங்கிடும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர்கள் அனைவரும் முன் கூட்டியே திட்டமிட்டு உரிய கால நிர்ணயத்திற்கு முன்பே பயிற்சி அரங்கத்திற்கு வருகை புரிவது நல்லது.
பேருந்து நிற்க வில்லை, திடீர் பணி , திடீர் உடல் நலக்குறைவு என்ற சாதாரண காரணங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
அசெளகரியங்கள் குழப்பங்கள் ஏதும் இருப்பின் உரிய அலுவலர்களிடம் அனுமதி பெற்று செயலாற்றுவது நல்லது....
பயிற்சியினை வெற்றிகரமாக பெற்று பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்துவோம்.
எதிர்வரும் 10.07.17 முதல் இரண்டு கட்டங்களாக பயிற்சிகள் நடைபெற உள்ள விபரம் தங்களுக்கு ஏற்கனவே உரிய அலுவலர்கள் மூலம் தெரிவி்க்கப்பட்டு இருக்கும்.
இந்த பயிற்சிக்கு ஆசிரியர்கள் எவரும் காலதாமதமாக செல்ல வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இந்த பயிற்சி நாட்கள் முழுவதும் *மதிப்பு மிகு கல்வித்துறைச் செயலாளர் அவர்களின் முழுக் கண்காணிப்பில் நடைபெற உள்ளது.
மேலும் பயிற்சி நாட்களில் *இணைய தளம்- காணொலி காட்சி மூலம் உயர்நிலை அலுவலர்கள்* அறிவுரை வழங்கிடும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர்கள் அனைவரும் முன் கூட்டியே திட்டமிட்டு உரிய கால நிர்ணயத்திற்கு முன்பே பயிற்சி அரங்கத்திற்கு வருகை புரிவது நல்லது.
பேருந்து நிற்க வில்லை, திடீர் பணி , திடீர் உடல் நலக்குறைவு என்ற சாதாரண காரணங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
அசெளகரியங்கள் குழப்பங்கள் ஏதும் இருப்பின் உரிய அலுவலர்களிடம் அனுமதி பெற்று செயலாற்றுவது நல்லது....
பயிற்சியினை வெற்றிகரமாக பெற்று பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்துவோம்.